Latest Post

பெல்பாஸ்ட் துறைமுக மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் பவுண்ட்கள் முதலீடு!

வட அயர்லாந்தின் முக்கிய வர்த்தக நுழைவாயிலாக விளங்கும் பெல்பாஸ்ட் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 25 ஆண்டுகளில் 1.3 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அதன் நிர்வாகம்...

Read moreDetails
கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின்...

Read moreDetails
மத்தியகிழக்கு போரின் விளைவாக பிரித்தானியாவில் குறைவடைந்த வேலைவாய்ப்பு வீதம்!

மத்தியகிழக்கு போர் காரணமாக வணிக நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளின் தொடர்ச்சியாக, பிரித்தானியாவில் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளைவிட வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது....

Read moreDetails
2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  அரசாங்க நிதிப்பற்றிய குழுவின் முன் இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆண்டுப்...

Read moreDetails
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம்' (Prevention of Financing of Terrorism Convention Amendment Bill),...

Read moreDetails
வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய 19) நாடாளுமன்ற...

Read moreDetails
நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!

நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம்...

Read moreDetails
5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  அதன்படி, எரிபொருள் நிறுவனங்கள் இன்று (19) பெட்ரோல்...

Read moreDetails
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது...

Read moreDetails
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

Read moreDetails
Page 10 of 7018 1 9 10 11 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist