Latest Post

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள்...

Read moreDetails
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுகள் பதிவானதைத் தொடர்ந்து, பல ஆசிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் கொவிட் பரிசோதனை போன்ற சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தியாவின்...

Read moreDetails
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்...

Read moreDetails
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம்...

Read moreDetails
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று (27) நடைபெறுகின்றது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில்...

Read moreDetails
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன

இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும்...

Read moreDetails
கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

கினிகத்தேனை நகரத்தின் வழியாகச் செல்லும் போக்குவரத்தை இலக்காகக் கொண்ட வாகனச் சோதனை நடவடிக்கை நேற்று மாலை (26) நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் மற்றும்...

Read moreDetails
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

இங்கிலாந்தில் மிகக் கடுமையான வறுமை கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோசப் ரவுண்ட்ரீ அறக்கட்டளை எச்சரிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார்...

Read moreDetails
அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

2026 ஆம் ஆண்டுக்கான வடமேல் மாகாண அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை. வடமேல் மாகாண வில்வித்தை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026...

Read moreDetails
Page 778 of 7382 1 777 778 779 7,382

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist