Latest Post

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளகவீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த...

Read moreDetails
இலங்கையை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்!

ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi)...

Read moreDetails
14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!

தம்புள்ளையில் நேற்றிரவு (11) மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று...

Read moreDetails
சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi)...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் இன்று (12) தொடங்க உள்ளன. இந்தப்...

Read moreDetails
பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சு!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...

Read moreDetails
சென்சார் அனுமதி தாமதத்தால் ‘பராசக்தி’ வெளியீடு நிறுத்தப்பட்டதாக தகவல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (10) திரையரங்குகளில் வௌியானது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து...

Read moreDetails
நோபல் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மச்சாடோ தெரிவிப்பு – நோபல் கமிட்டி, மறுப்பு!

2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசியூலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள...

Read moreDetails
நாகப்பட்டினம்  – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை...

Read moreDetails
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 2086...

Read moreDetails
Page 876 of 7410 1 875 876 877 7,410

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist