Latest Post

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறைய மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பல அரசு அமைச்சகங்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணையங்களில் 8,547 பணியாளர்களை...

Read moreDetails
கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 2025...

Read moreDetails
கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) செயல்படுத்துவதை வலுப்படுத்த கொழும்பில் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதன்படி, பொது...

Read moreDetails
ஒரு வருடத்தின் பின் டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது. அதேநேரம், 2024 செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் முதல்...

Read moreDetails
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா!

உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்களுக்கு கீழே தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (28) உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது....

Read moreDetails
பெண் சட்டத்தரணி கொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை!

மிரிஹான பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியின் கொலை வழக்கில் சுமார் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!

எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர். இது...

Read moreDetails
இங்கிலாந்தில் கழிவு குற்றங்களை தடுக்க விசேட நடவடிக்கை!

இங்கிலாந்தில் காவல்துறை மற்றும் பிற நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் அத்துமீறலைத் தடுக்கத் தவறிவிட்டதாக, அரசியல் காட்சிகளை சேர்ந்த சுற்றுச்சூழல் நிறுவனம் (EA), குற்றம் சுமத்துகின்றது. இது...

Read moreDetails
மோந்தா புயலால் நாட்டின் 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை (29) காலை 11.00 மணியுடன் முடிவடையும் 24...

Read moreDetails
இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு  சிக்கலில்!

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வரிகளை அதிகரிக்க நடவடைக்கு எடுக்கப்படும் என...

Read moreDetails
Page 884 of 7190 1 883 884 885 7,190

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist