Latest Post

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு...

Read moreDetails
இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails
மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

Read moreDetails
இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்!

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ நேற்று (27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது. நாடடை வந்தடைந்த குறித்த கப்பலை...

Read moreDetails
புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை  ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள அமேசான்!

தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon), நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது.  தொழில்நுட்ப...

Read moreDetails
ஜமைக்காவை குறிவைக்கும் மெலிசா சூறாவளி; 175 ஆண்டுகளில் மோசமான புயலாக மாற்றம்!

மெலிசா சூறாவளி செவ்வாயன்று (28) ஜமைக்காவை பேரழிவு தரும் 5 ஆம் வகை புயலாகத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 174 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தல்...

Read moreDetails
அவுஸ்திரேலிய சுரங்க வெடிப்பில் இருவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலத்தடி வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) அதிகாலையில் சிட்னியில் இருந்து வடமேற்கே...

Read moreDetails
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள்!

2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) இரண்டு புதிய துணை ஆளுநர்களை ஜனாதிபதி...

Read moreDetails
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை குறித்து விவாதம்!

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, ​​அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள்...

Read moreDetails
Page 885 of 7190 1 884 885 886 7,190

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist