Latest Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி...

Read more
காலி – தென்கடலில் விபத்து : மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காலியில் இருந்து சுமார்...

Read more
நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபா...

Read more
ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பிறந்தநாளா? கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம்

பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19...

Read more
இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய...

Read more
பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கைகள்!

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய...

Read more
ஆடுகளைப் பலியெடுத்த புகையிரதத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல்

ஆடுகளைப்  பலியெடுத்த  ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த...

Read more
மேலும் சில பொருட்களுக்கு விலை குறைப்பது தொடர்பில் அவதானம்

இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2020 முதல் 2022 ஆம் ஆண்டுவரை, இலங்கையில் நுகர்வுக்காக ஒரு இலட்சத்து...

Read more
இன, மத பெயர்களில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கு அனுமதியில்லை- தேர்தல் ஆணைக்குழு முடிவு!

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்...

Read more
Page 1066 of 4601 1 1,065 1,066 1,067 4,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist