திருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read moreதிருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read moreஇந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்....
Read moreநாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப்...
Read moreகர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கொப்பம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது....
Read moreவிளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் ஹிந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. கிரிக்கெட் வீரர்...
Read moreமினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள...
Read moreபூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி, திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது. பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் தூரத்தில் சுற்றித்திரியும்,...
Read moreதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க...
Read moreநேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ரஷ்யா வான்தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது....
Read moreபேஸ்புக் வளைதளத்தை நிர்வாகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.