Latest Post

நாடாளுமன்ற உறுப்பினராகினார் தம்மிக்க: வர்த்தமானி வெளியானது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...

Read more
நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் நாளைய தினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன்...

Read more
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...

Read more
நெதர்லாந்தில் பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லொறி மோதியதில் 6பேர் உயிரிழப்பு!

நெதர்லாந்தில் லொறி ஒன்று பள்ளத்தில் இருந்து விலகி பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ரோட்டர்டாமுக்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த...

Read more
பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற...

Read more
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறும் அரச நிறுவனங்களிடமிருந்து 2.5% தாமதக் கட்டணமாக அறவிட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது....

Read more
மட்டக்களப்பில்- வெல்லாவெளிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி-அம்பிளாந்துறை பிரதான வீதியில் தும்பங்கேணி சந்தியின் வளைவு பகுதியில் இந்த சடலம்...

Read more
எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!

தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது...

Read more
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- இராதாகிருஸ்ணன்

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். நுவரெலியா...

Read more
முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி...

Read more
Page 2160 of 4548 1 2,159 2,160 2,161 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist