Latest Post

பிரேசிலை பாதித்துள்ள வானிலை – 39 பேர் உயிரிழப்பு!

பிரேசிலை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளனர். 80 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள...

Read more
உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 2 பழங்குடியின பெண்கள்

மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதிளில் பர்சேவாடா எனும் குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஜம்னி தெலமி (வயது 52), தேவு...

Read more
ஜனாதிபதியை சந்தித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புச்...

Read more
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எண்ணெய் வழங்கும் திட்டம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...

Read more
நாட்டில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...

Read more
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ்...

Read more
ஜனாதிபதியின் இல்லத்தில் பசிலோடு பேச்சுவார்த்தை : ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது. இருவருக்கும் இடையிலான...

Read more
நாமல் ஜனாதிபதியாக இன்னும் காத்திருக்க வேண்டும் : மஹிந்த கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய நேரத்தில் அறிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை இடம்பெற்ற...

Read more
சவுக்கு சங்கர் தேனியில் கைது! அழைத்துச் சென்ற பொலிஸ்  வாகனம் விபத்து! உரசல் காயத்திற்கு  சிகிச்சை!

அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

Read more
மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வார இறுதிப் பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக...

Read more
Page 2 of 4556 1 2 3 4,556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist