Latest Post

தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்னம்

தற்போது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான செயற்பாடுகள் ஒரு வகையில் எங்களை பலமுள்ளதாக மாற்றும்.அதற்கேற்றாற்போல் தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை...

Read more
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியா முழுவதும்  24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவியுள்ளது....

Read more
நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

ஊழல் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப பொது நிலைப்பாடு ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான...

Read more
சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் – இராதாகிருஸ்ணன்

மக்களுக்காக பேசிய  அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து  நீக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம்  நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி...

Read more
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத...

Read more
விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

மக்களுக்காக செயலாற்ற முடியாத அரசியல்வாதிகள் வீடுகளில் இருக்க வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷதெரிவித்துள்ளார். நாட்டினையும் அதன் மக்களையும் நேசிப்பவர்களுக்கு அமைச்சு பதவி என்பது...

Read more
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

Read more
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு உணவிற்கான பணவீக்கம்...

Read more
 தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளமையினால் கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது...

Read more
சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன போர் விமானங்களை சேவையில் இணைத்தது இந்தியா

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையினால், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read more
Page 3099 of 4548 1 3,098 3,099 3,100 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist