படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6...
Read moreபடுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6...
Read moreதிருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில்...
Read moreஎதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை...
Read moreசுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27...
Read moreகிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...
Read moreநுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும் வெப்பநிலை...
Read moreலிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில் லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய...
Read moreபராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு...
Read moreஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தில் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தேசிய சுகாதார சேவை தீவிரப்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று தடுப்பூசி செலுத்துவதற்காக...
Read moreதமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.