இந்தியாவில் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் Kolkata Knight Riders மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகளை தொடர்ந்து Sunrisers Hyderabad மூன்றாவது அணியாக பிளேஆப்...
Read moreஇந்தியாவில் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் Kolkata Knight Riders மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகளை தொடர்ந்து Sunrisers Hyderabad மூன்றாவது அணியாக பிளேஆப்...
Read more”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்....
Read moreபிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read moreபல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50,000க்கும்...
Read moreநாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர்...
Read moreமின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு இன்று வரை கால அவகாசம்...
Read moreஇலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி 2020...
Read moreநாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு...
Read more2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது. கழிவுகளால்...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.