Latest Post

பிளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெற்றது Sunrisers Hyderabad!

இந்தியாவில் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் Kolkata Knight Riders மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகளை தொடர்ந்து Sunrisers Hyderabad மூன்றாவது அணியாக பிளேஆப்...

Read more
பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்!

”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read more
கலிடோனிய போராட்டம் கலவரமாக மாறியது : நால்வர் உயிரிழப்பு!

பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more
பல்கலைக்கழகங்களில் அனைத்து பரீட்சைகளும் நிறுத்தம்-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50,000க்கும்...

Read more
போலிக் கருத்துக் கணிப்பால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க

நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர்...

Read more
மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு இன்று வரை கால அவகாசம்...

Read more
இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி 2020...

Read more
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு...

Read more
வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது. கழிவுகளால்...

Read more
சம்பள அதிகரிப்புத் தொடர்பாக தொழில் திணைக்களம் விசேட ஆலோசனை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலான ஆட்சேபனைகளை ஆராய்ந்து வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...

Read more
Page 3 of 4599 1 2 3 4 4,599

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist