பாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது...
Read moreபாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது...
Read moreகூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த 4ஆம்...
Read moreமூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார். ஏதென்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆயுதம்...
Read moreவவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு...
Read moreநாட்டில் காணப்படும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த...
Read moreமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்படி, நாளை பகல்...
Read moreகொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எடின்பர்க் டியூக்கின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டியூக்கின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மற்றும்...
Read moreஅரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை...
Read moreமெக்ஸிகோவில் சனிக்கிழமையன்று 2,192 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு பதிவாகிய அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அந்நாட்டு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.