Latest Post

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு!

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு...

Read more
பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!

ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

Read more
மறைந்த ஆயரின் பூதவுடல் செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

Read more
பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள்...

Read more
பண்டைய அரச மம்மிகளை தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றியது எகிப்து- கண்கவர் விழா!

எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. இதன்போது, எகிப்தில் மம்மிகள்...

Read more
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டத்தில்...

Read more
சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: நக்சலைட்டுகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இதன்போது நக்சலைட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள்  23 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read more
கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்...

Read more
புர்கா தடை உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்: அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதால், தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர்...

Read more
வவுனியாவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம்  பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக...

Read more
Page 4419 of 4565 1 4,418 4,419 4,420 4,565

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist