Latest Post

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த...

Read more
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 விமானங்கள் பயணித்துள்ளன. இந்த காலப்பகுதியில் 11 விமானங்கள் ஊடாக...

Read more
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தபடவுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின்...

Read more
அமெரிக்காவுடனான உறவு மோசம் அடைவதற்கான பொறுப்பு அந்நாட்டிடமே உள்ளது: ரஷ்யா!

ரஷ்ய - அமெரிக்க உறவுகள் மேலும் மோசம் அடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் தான் முழுமையாக உள்ளது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்....

Read more
அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை...

Read more
தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி...

Read more
தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு...

Read more
மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...

Read more
இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின்படி, இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவேக்ஸ் திட்டம், உலக...

Read more
தீர்க்கமான போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வியாழக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா...

Read more
Page 4494 of 4538 1 4,493 4,494 4,495 4,538

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist