Latest Post

அயர்லாந்தில் 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலணை!

அயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...

Read more
நுண்கடன் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன்கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்யவேண்டும் எனகோரியும், அதற்கு ஆதரவாக கிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read more
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு...

Read more
நாங்கள் எப்போதும் மக்களுடனே இருப்போம்- மஹிந்த அமரவீர

எந்ததொரு சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆதரவாக நாம் நிற்போமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read more
அனுமதிக்கப்படாத நிலையில் நாளை இலங்கைக்கு வருகின்றது 600,000 சினோபோர்ம் தடுப்பூசி!!

அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக...

Read more
வடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் கலப்பு வேலை முறைக்கு மாறலாம்!

வடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக் கொள்கையிலிருந்து கலப்பு வேலை முறைக்கு மாறலாம். தொற்றுநோய்க்கு பிந்தைய திட்டம், நிதித் துறை மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது,...

Read more
கார்டிஃப் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துள்ளது!

கார்டிஃப் நகரில் தோராயமாக தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களிலிருந்து வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 80ஆக இருந்தது....

Read more
மாகாண சபை தேர்தலினை நடத்துவது தேசிய குற்றத்துக்கு வழிவகுக்கும்- அரசாங்கத்தை எச்சரிக்கும் நாலக தேரர்

மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்....

Read more
கிளிநொச்சி: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல்...

Read more
கொவிட் தடுப்பூசி தட்டுப்பாடு: பதவியை துறந்தார் பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர்!

பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேஸிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து...

Read more
Page 4496 of 4611 1 4,495 4,496 4,497 4,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist