Latest Post

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய...

Read more
வேல்ஸில் உள்ள அனைத்து என்.எச்.எஸ்- சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

வேல்ஸில் உள்ள அனைத்து (தேசிய சுகாதார சேவை) என்.எச்.எஸ் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் அரசாங்கம் கிட்டத்தட்ட 222,000 பேருக்கு...

Read more
ஆப்கானில் பேருந்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல்...

Read more
கொரோனா அச்சுறுத்தல் – வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள்...

Read more
பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் தாமதம்?

பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் அடுத்த மாதம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐந்து மில்லியன் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அளவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு...

Read more
ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளது: பிரதமர் ட்ரூடோ

கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு...

Read more
பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் – பொலிஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க...

Read more
சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க தீர்மானம்!

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த...

Read more
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி குறித்து பாதுகாப்புக் கவலைகள் இல்லை: ஹெல்த் கனடா!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்றவர்களில் இரத்த உறைவு இருப்பதாக அறிக்கைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என ஹெல்த் கனடாவின் மருத்துவ அறிவியல் பணியகத்தின் இயக்குநர் டாக்டர்...

Read more
பொத்துவில் – பொலிகண்டி பேரணி: ஸ்ரீதரனிடம் மற்றுமொரு வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று...

Read more
Page 4503 of 4548 1 4,502 4,503 4,504 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist