Latest Post

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் வைரஸ் தொற்றினால், 15இலட்சத்து நான்காயிரத்து 76பேர்...

Read more
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில்,...

Read more
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கடந்த ஜனவரி...

Read more
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகளவில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 12கோடியே 23இலட்சத்து 67ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின்...

Read more
பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று...

Read more
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது,...

Read more
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்...

Read more
வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more
Page 4504 of 4551 1 4,503 4,504 4,505 4,551

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist