பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியின் உண்மையை அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ...
Read moreDetailsஅரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ...
Read moreDetailsபொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாகவே, நாட்டின் அரசியல்- பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியும் என்று ஜே.வி.பி.யின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ...
Read moreDetailsஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) ...
Read moreDetailsநாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை என்றும் அவர் ...
Read moreDetailsராஜபக்ஷ ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...
Read moreDetailsஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரின் உத்தரவின் பேரிலா, பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.