Tag: அரிசி

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு!

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான அனுமதியினை எதிர்வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ...

Read moreDetails

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு ...

Read moreDetails

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் இறக்குமதி அரிசி!

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது சரக்கு சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் ...

Read moreDetails

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி!

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் ...

Read moreDetails

அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை  வெளியே கொண்டு வரும் விதமாகவும், புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு அரிசி ...

Read moreDetails

அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் இறக்குமதி அரிசி!

இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தொகை இந்தியாவில் இருந்து இறக்குமதி ...

Read moreDetails

பொலன்னறுவை அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை!

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்போது, அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் ...

Read moreDetails

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு- நுகர்வோர் குற்றச்சாட்டு!

வர்த்தக நிலையங்களில் அரிசி, தேங்காய்,காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இடங்களில் தேங்காய் ஒன்று 160 -முதல் 200 ரூபாவுக்கு விற்பனை ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist