Tag: அரிசி

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21 ...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 105 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!

கடந்த இரண்டு வாரங்களில் நுகர்வோர் அலுவல்கள்  அதிகார சபையினால் (CAA) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்த 105 வியாபார நிலையங்களுக்கு ...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை; சோதனை தீவிரம்!

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

சந்தையில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதனால், அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எச்சரிக்கை!

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 மற்றும் 2025 ...

Read moreDetails

அரசாங்கத்தை எச்சரிக்கும் விவசாயிகள்!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், அரசுக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென  விடுத்துள்ளன. இதற்கிடையில், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும்,  அரிசியின் ...

Read moreDetails

நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவில் அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

நெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும்  விரைவாக அறிவிக்கவேண்டுமென  வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு,  மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மகஜரில் ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு!

அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) முடிவடைகிறது. தற்போதைய அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist