Tag: அரிசி

நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 மற்றும் 2025 ...

Read moreDetails

அரசாங்கத்தை எச்சரிக்கும் விவசாயிகள்!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், அரசுக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென  விடுத்துள்ளன. இதற்கிடையில், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும்,  அரிசியின் ...

Read moreDetails

நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவில் அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

நெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும்  விரைவாக அறிவிக்கவேண்டுமென  வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு,  மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மகஜரில் ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு!

அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) முடிவடைகிறது. தற்போதைய அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு!

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான அனுமதியினை எதிர்வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ...

Read moreDetails

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு ...

Read moreDetails

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் இறக்குமதி அரிசி!

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது சரக்கு சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் ...

Read moreDetails

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி!

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist