ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிஸாரிடம் சரண்!
2025-07-30
இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ' ...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் கருத்து ...
Read moreDetailsகொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் ...
Read moreDetailsஇந்தியாவில் தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 28 இலட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இது ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி நேற்று ஒரேநாளில் 2 ...
Read moreDetailsபருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை சந்தித்தப் ...
Read moreDetailsஎஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று ...
Read moreDetailsதடுப்பூசி திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 31 இலட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 569 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.