முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
2025-12-17
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 35இலட்சத்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ...
Read moreDetailsஇலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் ...
Read moreDetailsயாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது. இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று ...
Read moreDetailsவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண் ...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் சந்திரக்கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது வானில் “சூப்பர் மூன் மற்றும் பிளட்மூன்” எனப்படும் இரத்த நிலா தோன்றும் என வானிலை ஆய்வு ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 886 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே ...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா பரவலை ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து சென்ற நிலையில், தற்போது இறங்கு முகத்தில் செல்கிறது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக ...
Read moreDetailsகங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்தமைக்கு மத்திய அரசுதான் காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ...
Read moreDetailsஇந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.