Tag: இந்தியா

மருத்துவ பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை நிறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரமானது எனவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் ...

Read moreDetails

ருவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பு!

இந்தியாவில் செயல்படுவதன் மூலம் இலாபமடையும் ருவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்டத்திட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. “டூல் கிட்” சர்ச்சையை தொடர்ந்து,  ருவிட்டர் நிறுவனம் ...

Read moreDetails

கொரோனா தடுப்பு விதிகளை ஜுன் மாதம் வரை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ...

Read moreDetails

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 770 தொற்றாளர்கள் புதிதாக ...

Read moreDetails

பூதாகரமாகும் PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!

பத்மா சேஷாத்ரி பாடசாலை  (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

கொரோனா தொற்றால் ஏனைய பிரச்சினைகளை மறந்திட கூடாது – மோடி

கொரோனா தொற்றை எதிர்கொள்வதால் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை ...

Read moreDetails

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த ...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர் ...

Read moreDetails
Page 73 of 89 1 72 73 74 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist