முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 228 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அண்மைய காலங்களில் குறைவடைந்து வருகின்ற நிலையில், தமிழக அரசு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஒக்சிஜன் ...
Read moreDetailsஇலங்கை உட்பட ஏழு நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸிற்குள் பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ...
Read moreDetailsஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொண்டே போக முடியாது அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலாவதியாக இருந்த இந்த நடவடிக்கை, தற்போது ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 சிறுவர்களும் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மேலும் குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 485 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றினால் 35இலட்சத்து 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ...
Read moreDetailsதமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.