Tag: இந்தியா

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளனர் – மோடி

கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு ...

Read moreDetails

மத்திய அரசின் அறிவிப்பு போலியானது – மம்தா பானர்ஜி

இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு என மேற்கு வங்க முதலமைச்சர் ...

Read moreDetails

1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளே சிறந்த முறை ...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடித்தில் மேற்படி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற ...

Read moreDetails

கறுப்பு பூஞ்சை தொற்று : ஹரியாணாவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

ஹரியாணா மாநிலத்தில் 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 ...

Read moreDetails

ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன?

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும்  ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை ...

Read moreDetails

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் – தேர்தல் ஆணையர்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், ...

Read moreDetails
Page 71 of 89 1 70 71 72 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist