எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வர் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே மூன்று இலட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் புதிதாக ...
Read moreDetailsமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ...
Read moreDetailsகொரோனா தொற்றின் புதிய திரிபு இந்தியாவின் மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா பிளஸ் திரிபு இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மத்தியப்பிரதேசத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 39 ஆயிரத்து 96 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreDetailsஇந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் ...
Read moreDetailsஇந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 'பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட ...
Read moreDetailsதமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsஇந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.