Tag: இலங்கை மின்சார சபை

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகளினால் இதுவரையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமை காரணமாகவே, இந்த ...

Read moreDetails

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு – மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை!

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை ...

Read moreDetails

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம்!

மின்சாரச் சட்டம் 2009 இன் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால ...

Read moreDetails

A/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக தடையின்றி மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பரீட்சை அட்டவணைக்கு ...

Read moreDetails

நாட்டில் நாளை மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ...

Read moreDetails

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை: ஜனக்க ரத்நாயக்க!

தற்போதைய சந்தர்ப்பத்தில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார ...

Read moreDetails

மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் – எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார ...

Read moreDetails

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம்!

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ...

Read moreDetails

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ...

Read moreDetails

நாளைய தினமும் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ...

Read moreDetails
Page 2 of 9 1 2 3 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist