Tag: இலங்கை மின்சார சபை

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. ...

Read moreDetails

புதிய மின் இணைப்பினைப் பெறவுள்ளவர்களின் கவனத்திற்கு!

புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி செய்பவர்களின் நலன் கருதி இலங்கை மின்சார சபை புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி ...

Read moreDetails

மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் ...

Read moreDetails

வெள்ளிக்கிழமையன்று முன்மொழியப்பட்ட மின் கட்டணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ...

Read moreDetails

மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பு!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழியப்பட்ட காலவரையறைக்கு ...

Read moreDetails

தடையில்லா மின்சாரத்தை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது!

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று(வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ...

Read moreDetails

மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என மீண்டும் வலியுறுத்து!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என  இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் ...

Read moreDetails

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகளினால் இதுவரையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமை காரணமாகவே, இந்த ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist