Tag: இலங்கை

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் ...

Read moreDetails

கையூட்டல் விவகாரம்: வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

கையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் நேற்று ...

Read moreDetails

பொதுமக்களுக்கு இடையூறு: மோட்டார் வாகன சாரதிகள் கைது!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்த பத்து மோட்டார் வாகன சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ...

Read moreDetails

தோல்விக்கு அஞ்சியே தேர்தலைப் பிற்போட ரணில் முயற்சி செய்கின்றார்!

”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே உண்டு!

”நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாகத்  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக  ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற பாலூட்டி  விலங்குகளின் ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக ...

Read moreDetails

இந்த வருடத்தில் மாத்திரம் 214 இந்திய மீனவர்கள் கைது!

நேற்று முன்தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் ...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக அரசு கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை ...

Read moreDetails
Page 21 of 82 1 20 21 22 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist