முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ...
Read moreDetailsசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற பாலூட்டி விலங்குகளின் ...
Read moreDetailsகடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ...
Read moreDetailsநேற்று முன்தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை ...
Read moreDetailsஇலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...
Read moreDetailsமாலைத்தீவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்றைய தினம் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கஸ்ஸான் மஃமூனை சந்தித்துக் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் வேறொரு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ...
Read moreDetailsசீனாவுக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று (வெள்ளிக்கிழமை) திரும்பியுள்ளார். சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.