Tag: இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றி- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

Read moreDetails

வெள்ளவத்தையில் ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த கடை உரிமையாளர் கைது!

தனது கடையில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கிக்  கொலை செய்த குற்றச் சாட்டில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடையின் உரிமையாளருக்கும், ...

Read moreDetails

ரணில் முறையற்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்!

தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டி ...

Read moreDetails

மூன்றாம் தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்த முக்கிய அறிவிப்பு!

”மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு” குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு, ...

Read moreDetails

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் ...

Read moreDetails

கையூட்டல் விவகாரம்: வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

கையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் நேற்று ...

Read moreDetails

பொதுமக்களுக்கு இடையூறு: மோட்டார் வாகன சாரதிகள் கைது!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்த பத்து மோட்டார் வாகன சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ...

Read moreDetails

தோல்விக்கு அஞ்சியே தேர்தலைப் பிற்போட ரணில் முயற்சி செய்கின்றார்!

”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே உண்டு!

”நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails
Page 19 of 80 1 18 19 20 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist