வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
சீன அமைச்சரிடம் மனோகணேசன் விசேட கோரிக்கை!
2024-04-25
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளையில் இன்று(செவ்வாய்கிழமை) ...
Read moreநடப்பு ஆண்டுக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமத்தை, இலங்கை பெற்றுள்ளது. ஆசியக் கிரிக்கெட் சபையால் இந்த அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ...
Read moreஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமைச்சர் ...
Read moreசர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...
Read moreஇந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகள் ஓரளவு குறையும் என இலங்கைத் ...
Read moreஎரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ...
Read moreஇலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார ...
Read moreபுதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) இதுகுறித்த ...
Read moreஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர் இன்று(திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று சர்வதேச ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.