கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் ஜூலி சங்!
2024-05-17
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என ...
Read moreஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, ...
Read moreஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) ...
Read moreஅதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளை வட ...
Read moreஇலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாலைதீவின் ...
Read moreஇலங்கையில் டயில்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டயில் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில டயில்களுக்கான விலை 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ...
Read moreஇலங்கையில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார ...
Read moreஇலங்கையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 20 ஆயிரத்து 594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreஎதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் ...
Read moreஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தசுன் சானகவும் தென்னாபிரிக்கா ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.