பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக்க கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் என காங்கிரஸின் மூத்த ...
Read moreDetailsஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் ...
Read moreDetailsஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய (திங்கட்கிழமை) ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக ...
Read moreDetailsஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் ...
Read moreDetailsஇலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ...
Read moreDetailsஇலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் ...
Read moreDetailsகொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் திறந்திருக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அலுவலகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும் என ...
Read moreDetailsஇலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் ஊடகவியலாளர்களின் ...
Read moreDetailsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.