அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!
2025-06-14
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்தப் ...
Read moreDetails2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று(வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் ...
Read moreDetailsகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ...
Read moreDetailsகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.