பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி
2025-03-24
கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தை அறிவிப்பதற்கு மார்ச் 20 ஆம் திகதி வரை ஐக்கிய மக்கள் சக்திக்கு கால அவகாசம் ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனை திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிகொத்தவில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரு தரப்பையும் சமரசம் செய்ய, உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு ...
Read moreDetailsஅனைத்துக் கட்சிகளும் இணைந்துகொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மாற்றப்படும் என அக்கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபிவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு கொண்டுவர டொலர்கள் இல்லாத நாட்டை தலைமை தாங்கி, இரண்டு மாதங்களுக்குள் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடக் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரையில் ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.