கல்முனையில் இன்று கையெழுத்து போராட்டம்!
2025-07-20
இலங்கையில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக தற்போதுள்ள நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) திருத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ...
Read moreDetailsஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை 5 ...
Read moreDetailsஉக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு ...
Read moreDetailsமசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மசகு எண்ணெய் கொண்ட கப்பல் எதிர்வரும் டிசம்பா் மாதம் ...
Read moreDetailsபெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.