Tag: கப்பல்

நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டது – எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குறித்த கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று முதல் ...

Read moreDetails

30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் தரையிறக்கப்படுகின்றது!

30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இன்று(புதன்கிழமை) தரையிறக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு ...

Read moreDetails

மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டிற்கு வருகிறது!

எதிர்வரும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய ...

Read moreDetails

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இலங்கைக்கு வருகின்றது!

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (புதன்கிழமை) இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் ...

Read moreDetails

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த ...

Read moreDetails

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு..!

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (சனிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் இன்று நாட்டிற்கு…!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து ...

Read moreDetails

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல்

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்படி, ஓமானில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இந்த ...

Read moreDetails

மூன்று நாட்களுக்குள் டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடையும்

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருதொகை பெற்றோலினை ...

Read moreDetails

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று (புதன்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist