Tag: காத்தான்குடி

சேதமடைந்த வீதிகளை விரைவாகப் புனரமைக்க வேண்டும்! -ஹிஸ்புல்லாஹ்

அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ...

Read moreDetails

விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - 05 பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 11 இல் கல்வி ...

Read moreDetails

காத்தான்குடியில் கைக்குண்டொன்று கண்டெடுப்பு!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி ...

Read moreDetails

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு ...

Read moreDetails

1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவர் கைது – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீட்டில் இருந்து 1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. மாவட்ட குற்றவிசாரணைப் ...

Read moreDetails

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று(சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு நோக்கி ...

Read moreDetails

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள ...

Read moreDetails

மட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist