Tag: கிளிநொச்சி

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று ஆரம்பம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது . இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில்  இலங்கை தமிழரசுக்கட்சி ...

Read moreDetails

பேருந்தில் கசிப்பு கடத்தியவர் கைது! -கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் கசிப்புக் கடத்திச்  சென்றவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தில் கசிப்பு கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று  டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் ...

Read moreDetails

85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும், ...

Read moreDetails

பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி - பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் ...

Read moreDetails

கிளிநொச்சியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில்  உள்ள வீடொன்றின் மீது  நேற்று (17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் ...

Read moreDetails

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

வெளிமாவட்ட வர்த்தகர்களால்  தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து  இன்று  கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ” வெளிமாவட்டத்தில் இருந்து ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், ...

Read moreDetails

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட யுவதி: விசாரணைகள் தீவிரம்

இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் ...

Read moreDetails

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை!

ரஷ்யா அரசாங்கத்தினால் நாட்டிற்கு நேற்றைய தினம்  வழங்கப்பட்ட  55000மெற்றிக்தொன் உரத்தினை  கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை ...

Read moreDetails
Page 1 of 15 1 2 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist