Tag: குழந்தை

ஆப்பிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த படகில் பிறந்த குழந்தை!

இந்த வாரம் ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த நெரிசலான படகில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக ஸ்பெயின் கடலோர காவல்படையினர் புதன்கிழமை (08)‍ தெரிவித்துள்ளனர். நெரிசலான ...

Read moreDetails

இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்பு!

ஹொரண – அங்குருவாதொட்ட – ரத்மல்கொட வனப்பகுதியிலிருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 24 வயதுடைய இளம் ...

Read moreDetails

வீட்டின் குளியலறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை – விசாரணைகள் ஆரம்பம்!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குளியலறையில் இருந்து ...

Read moreDetails

சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

சிறு குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த வைத்தியசாலையின் ...

Read moreDetails

705 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரச மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 705 குழந்தைகள் வந்ததாகவும், உட்புற சிகிச்சை பிரிவில் 50 குழந்தைகள் ...

Read moreDetails

சுகயீனமடைந்த குழந்தையினை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல எரிபொருள் இல்லை – எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த பெற்றோர்!

சுகயீனமடைந்த தங்களது குழந்தையினை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல எரிபொருள் இல்லாத நிலையில், குழந்தையின் பெற்றோர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. பண்டாரகம - ...

Read moreDetails

இரண்டு குழந்தைகளுடன் ஏரியில் குதித்த தாய் – குழந்தை உயிரிழப்பு!

சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. 32 வயதான தாய் தனது 5 ...

Read moreDetails

5 வயது குழந்தையை களனி ஆற்றில் எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் ...

Read moreDetails

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist