Tag: கைது

நியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

நியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது விநியோகம் செய்யும் நோக்கத்துடன் ஏ தர இந்த போதைப்பொருட்களை வைத்திருந்ததாக ஒருவர் மீது ...

Read more

LTTE இன் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் சென்னையில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில்  கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ...

Read more

தலிபான்கள் பதவியேற்றதற்கு பிறகு ஆப்கானில் முதல் குண்டுவெடிப்பு: 12பேர் உயிரிழப்பு- 32பேர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ...

Read more

கைக்குண்டு மீட்பு விவகாரம் – முன்னாள் போராளியும் கைது!

கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 ...

Read more

அச்சுவேலியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர் கைது

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகன சாரதியை, பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து, அச்சுவேலி பொலிஸாரிடம் ...

Read more

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் ...

Read more

‘அத்தியாவசிய சேவைகள்’ என பெயரிடப்பட்ட லொறியில் உரம் கடத்திய இருவர் கைது!

எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திற்கு 350 உரைப்பை மூடைகள் கொண்ட உரத்தை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ...

Read more

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் ...

Read more

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ...

Read more

பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் ...

Read more
Page 20 of 26 1 19 20 21 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist