Tag: கைது

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 159 பேர் கைது!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது ...

Read moreDetails

9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த ...

Read moreDetails

மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய ...

Read moreDetails

பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை ...

Read moreDetails

வன்முறையினை தூண்டிய மஹிந்த, ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா ...

Read moreDetails

வல்லை மதுபானசாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - ...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர்களுக்கு அமோக வரவேற்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 பேரும் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று மாலை ...

Read moreDetails

இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட ஐவர் கைது!

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரையே பொலிஸார் வேலணை வெண்புரிநகர் ...

Read moreDetails
Page 22 of 35 1 21 22 23 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist