Tag: கைது

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் கைது!

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் ...

Read moreDetails

மாணவன் மாயமானதை மறைத்த மூன்று மாணவர்கள் கைது!

பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம் ...

Read moreDetails

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ...

Read moreDetails

ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது!

ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை ...

Read moreDetails

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் ...

Read moreDetails

பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

பதுளை, ஹாலிஎல, உடுவரவத்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று(புதன்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர் ஹாலிஎல, உடுவரவத்தையில் ...

Read moreDetails

முப்பதிற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ...

Read moreDetails

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை: கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது!

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்தது. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் 389 வெவ்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இதில் ...

Read moreDetails

12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு – 21 வயது இளைஞன் கைது!

ஹப்புத்தளை - கொஸ்லாந்தை - கெலிப்பனவளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல ...

Read moreDetails

அமெரிக்க பாடகரின் பாடல்கள் வாசித்து போராட்டத்தை கலைக்க முயலும் நியூஸிலாந்து அதிகாரிகள்!

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே முகாமிட்டுள்ள எதிர்ப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில், நியூஸிலாந்தில் உள்ள அதிகாரிகள் அமெரிக்க பாடகர் பேரி மணிலோவின் மிகப்பெரிய வெற்றி பாடல்களை வாசித்து வருகின்றனர். அமெரிக்க ...

Read moreDetails
Page 23 of 35 1 22 23 24 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist