முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ...
Read moreDetailsவாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்கள் காணப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்ட 9 பேரும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ........................................................................................................................................... ...
Read moreDetailsதொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரை நாடாளுமன்றத்திற்கு அருகில் சுற்றி வளைத்த போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க பொலிஸார் உதவி செய்ததை அடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், ...
Read moreDetailsஇலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். ...
Read moreDetailsஇலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு ...
Read moreDetailsதமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு, இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் ...
Read moreDetailsபிரித்தானியாவின் கால்பந்து பொலிஸ் துறையின் தலைமையின்படி, கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த மட்டத்தில் ...
Read moreDetailsநுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ...
Read moreDetailsடெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் முக்கிய நபரான ...
Read moreDetailsகஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.