கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மற்றுமொரு சாதனை தோனியின் வசமானது!
2024-05-06
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் ...
Read moreவவுனியாவில் பயணத்தடையை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று(வியாழக்கிழமை) கைதுசெய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மூன்று ஆலயங்கள், மற்றும் ...
Read moreகொழும்பு - கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள ...
Read moreதீ விபத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்து, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணொளி ...
Read moreயாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று ...
Read moreவானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ...
Read moreஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை ...
Read moreதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.