Tag: கொரோனா தொற்று

மூன்றாவது அலை பாதிப்புகளை ஏற்படுத்தாது : சுகாதாரத்துறை

கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வர் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 65 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 93 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் ...

Read moreDetails

யாழில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 98 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா ...

Read moreDetails

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் ...

Read moreDetails

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா, 14 பேர் இறப்பு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ...

Read moreDetails

மெக்ஸிகோவில் 3,964 புதிய கொரோனா தொற்று நோயாளிகளும் மேலும் 192 மரணங்களும் பதிவு

நாட்டில் 3,964 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளும் 192 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மெக்ஸிகோவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியான மொத்த ...

Read moreDetails
Page 5 of 30 1 4 5 6 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist