Tag: கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ...

Read moreDetails

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை!

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக ...

Read moreDetails

அஞ்சலோ மத்தியூஸிற்கு கொரோனா தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் அஞ்சலோ மத்தியூஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அஞ்சலோ மத்தியூஸிற்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் ...

Read moreDetails

பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழப்பு!

தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் ...

Read moreDetails

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ...

Read moreDetails

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் ...

Read moreDetails

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவானது!

அவுஸ்ரேலியாவில் புதிய மாறுபாடான ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நியூ சவுத் வேல்ஸில், 80 வயது முதியவர் ஒமிக்ரோன் வகை ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 914 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 58 ஆயிரத்தைக் ...

Read moreDetails
Page 1 of 30 1 2 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist