Tag: கொரோனா வைரஸ் தொற்று
-
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக கானாவின் ஜனா... More
-
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக கான... More
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று தொற்று பாதிப்பால் மேல... More
-
மன்னாரில் இதுவரை 233பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (வெள்ளிக்கிழமை) கால... More
-
வேல்ஸ் அரசாங்கத் திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆரம்ப பாடசாலை மாணவர்கள், எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் பாடசாலைக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... More
-
இங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும் தொற்றுநோய்கள் மூன்றில் இரண்டு ... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் மேலும் 6பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறி... More
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித... More
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 615 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியாலத்தில், 13 விமானங... More
-
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் பயணிக்க வழி வகுக்க இஸ்ரேலும் கிரேக்கமும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்... More
கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக மாறிய கானா ஜனாதிபதி!
In ஆபிாிக்கா March 1, 2021 3:59 pm GMT 0 Comments 161 Views
ஐ.நா. ஆதரவு ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக கானா மாறியுள்ளது!
In ஆபிாிக்கா February 25, 2021 3:26 am GMT 0 Comments 151 Views
இந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
In இந்தியா February 21, 2021 6:39 am GMT 0 Comments 110 Views
மன்னாரில் இதுவரை 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
In இலங்கை February 19, 2021 9:01 am GMT 0 Comments 202 Views
வேல்ஸில் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக பாடசாலை திறக்கப்படுகின்றது?
In இங்கிலாந்து February 19, 2021 6:11 am GMT 0 Comments 329 Views
இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுநோய்களின் அளவில் சரிவு: ஆய்வில் தகவல்!
In இங்கிலாந்து February 18, 2021 9:10 am GMT 0 Comments 435 Views
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 14, 2021 2:00 am GMT 0 Comments 234 Views
இந்தியாவில் புதிதாக 12,143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
In இந்தியா February 13, 2021 10:16 am GMT 0 Comments 173 Views
கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 615 பேர் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை February 13, 2021 5:54 am GMT 0 Comments 267 Views
இஸ்ரேல்- கிரேக்கம் நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க புதிய ஒப்பந்தம்!
In ஐரோப்பா February 9, 2021 12:02 pm GMT 0 Comments 278 Views