Tag: கொரோனா வைரஸ்

தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை!

உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி உபரியாக உள்ள தடுப்பூசிகள் ஏழை ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 836 பேருக்கு கொரோனா உறுதி!

இலங்கையில் மேலும் 836 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 ...

Read moreDetails

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 103 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவரும் ...

Read moreDetails

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 இலட்சத்து ...

Read moreDetails

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி பெறவில்லை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் ...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா- 281 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த ...

Read moreDetails
Page 50 of 181 1 49 50 51 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist