Tag: சலுகை

ஊதியம் சாதனை வேகத்தில் உயர்வு!

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சலுகையைத் தவிர்த்து வழக்கமான ஊதியம், செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே ஆண்டு வேகத்தில் ...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி ...

Read moreDetails

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை வீதம் குறைந்துள்ளது!

வேலையின்மை வீதம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஒகஸ்ட் வரையிலான ...

Read moreDetails

ஸ்கொட்ரெயில் ஊழியர்கள்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் பயணிகளுக்கு இடையூறு!

ஸ்கொட்ரெயில் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பரவலான இடையூறு ஏற்படும் என ஸ்கொட்ரெயில் எச்சரித்துள்ளது. ஓட்டுநர் அல்லாத ரயில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய ஊதிய ...

Read moreDetails

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாவிற்கு கிடைக்காது?

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். கோட்டாபய ...

Read moreDetails

எரிபொருள் கட்டண உயர்வு: அனைத்து குடும்பங்களுக்கும் இலையுதிர்காலத்தில் 400 பவுண்டுகள் சலுகை!

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து குடும்பங்களும் இந்த இலையுதிர்காலத்தில், எரிபொருள் கட்டண உயர்வை சமாளிக்க, 400 பவுண்டுகள் சலுகை உதவித் தொகை வழங்கப்படுமென அரசாங்கம் ...

Read moreDetails

ஆசிரியர்களின் ஊதிய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்!

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த சமீபத்திய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக கல்வி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு 5 ...

Read moreDetails

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்!

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist